சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS

கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் அகற்றப்படாத திருவாரூர் தீண்டாமைச்சுவர்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- மனித குல வளர்ச்சி விண்ணை முட்டிய போதிலும் மனதளவில் இன்னும் அகல பாதாளத்தில்…

Read More

பொய்கை அணை சீரமைக்காத பாசன கால்வாய் மூலம் வீணாகும் வெள்ளம்.விவசாயிகள் வேதனை – சமூக பொதுநல இயக்கம் புகார் –

ஆரல்வாய்மொழி- பொய்கை அணை 2000ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 42.62 அடியாகும். அனண கட்டப்பட்டு 21 ஆண்டுகளுக்கு…

Read More

பிளாஸ்டிக் கழிவுகளால் அழிவின் விளிம்பில் உள்ள சுறாக்கள் சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- குமரி மாவட்டம் மிடாலம் கடற்கரையில் கடந்த 9 ந்தேதி சுமார் 2 டன்…

Read More
The Social Public Welfare Organization has emphasized the need to protect the historical remains of a destroyed city and preserve its cultural heritage for future generations.

அழிந்த நகரத்தின் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- இதே நாளில் கடந்த 61 ஆண்டுகளுக்கு முன்பாக 1964 ல் மன்னார் வளைகுடாவில்…

Read More
Continuous road accidents are reported in Kumari district due to missing warning signs near speed breakers. Social public welfare organization has raised a complaint regarding this issue.

குமரி மாவட்டத்தில் சாலை வேகத்தடைகளில் எச்சரிக்கை குறியீடுகள்இல்லாததால் தொடரும் விபத்துக்கள்- சமூக பொதுநல இயக்கம் புகார் –

சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கை செய்து அவர்களது வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைந்த பகுதிகளில் வேகத்தடை கோடுகள் கருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கோடுகள்…

Read More
MEDIA NEWS