சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

BLOG HIGHLIGHTS
தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு மூலம் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம்

தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 543 ஆக இருக்கும் நிலையில் அரசியல் அமைப்பின்…

Read More
மீஞ்சூர் பகுதியில் கஞ்சா கும்பல் தாக்கியதில் காயமடைந்த மாணவி சம்பவம்

மீஞ்சூர் அருகே கஞ்சா கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கியதில் மாணவி படுகாயம் – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

மீஞ்சூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மாணவியை தாக்கிய சம்பவம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் பிரச்சனையை வெளிப்படுத்துகிறது.

Read More
கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி வறண்டு காணப்படும் நிலை மற்றும் விவசாய பாதிப்பு

கரூர்-பஞ்சப்பட்டி ஏரி கால் நூற்றாண்டு காலமாக காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் அவதி – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

கரூர் மாவட்ட பஞ்சப்பட்டி ஏரி 25 ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More
வேலூர் மாவட்டத்தில் அணை கட்டும் திட்டம் மற்றும் நீர் தட்டுப்பாடு பிரச்சனை

ஊரின் பெயரில் மட்டுமே உள்ள அணைக்கட்டு..அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேறுவது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

வேலூர் மாவட்டத்தில் உத்திர காவேரி ஆற்றில் அணை கட்டும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதால் விவசாயிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

Read More
தூத்துக்குடி பக்கிள் ஓடை கழிவுநீர் மாசுபாடு மற்றும் கடல்வள பாதிப்பு

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயாகிப்போன பக்கிள் ஓடையால் நிர்மூலமாகி வரும் கடல்வளம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை கழிவுநீர் கால்வாயாக மாறி கடல்வளம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

Read More
MEDIA NEWS